Culture

A Few Public Institutions

I shall narrate my recollections of certain public institutions in Bangalore. I have written elsewhere about political institutions.[1] I will reminisce about socio-cultural organizations here.

Ranade Society

One of the oldest among the institutions that sprung up for the upliftment of society and culture was one by name Ranade Society.

வரலாற்றில் உபநயனத்தின் வளர்ச்சி

நமது பாரம்பரிய இலக்கியங்களான ஸ்ருதி (śruti), ஸ்மிருதி (smṛti) இவற்றைத் தெரிந்து கொள்வதற்குமுன்னும், ஒரு குறிப்பிட்ட நூலின் காலக்ரமம் மற்றும் வெவ்வேறு நூல்களுக்கு இடையேயான காலக்ரமங்கள்  போன்றவற்றை உள்ளடக்கிய நவீன வரலாற்று கோட்பாடுகளை கருத்தில் கொள்வதற்கு முன்னும், இந்திய வரலாற்று பாரம்பரியத்தை பற்றின தெளிவான புரிதல் நமக்கு இங்கே அவசியமாகிறது.

உபநயனம் என்ற சொல்லுக்கான வரையறை

‘உபநயனம்’ என்றால் ‘நெருங்கி இட்டுச் செல்லுதல்’ அல்லது ‘அருகில் அழைத்து வருதல்’ என்று பொருள். ‘ஞானத்தை நோக்கி இட்டுச் செல்லுதல்’ அல்லது ‘கற்பதற்காக ஆசாரியரிடத்தில் அழைத்து வருதல்’ என்றும் பொருள் கொள்ளலாம்.[1] ‘உபநயனம்’ என்ற வார்த்தைக்கான மற்றொரு விளக்கம் ‘கூடுதலான கண்’ அதாவது ‘அறிவுக்கண்’.

உபநயனம் – சமஸ்காரம் என்ற சொல்லுக்கான வரையறை

‘சமஸ்காரம்’ (‘saṃskāra’) என்கிற வார்த்தைக்கு இணையான பொருள் ஆங்கிலத்தில் ஒன்றுமில்லை; அதற்கு ‘மெருகேற்றும்,' ‘வளர்த்தல்,' ‘பூரணத்துவம்,’ ‘அலங்கரித்தல்,’ ‘நியமனம்,’ ‘கல்வி,’ ‘நேர்மறை மாற்றம்,’ ‘பூர்வகர்மவினை’ உள்ளிட்ட பல அர்த்தங்கள் உள்ளன. பொதுவாக இது ‘நன்மை செய்தல்’ அல்லது ‘தேவையற்றதை விலக்கி, இருப்பதை மெருகேற்றுவதை’ குறிக்கும்.

உபநயனம் – சமஸ்காரங்களின் அறிமுகம்

ஒவ்வொரு சமூகமும் அவர்கள் வாழும் அந்தந்த தேசகாலங்களுக்கு தகுங்தாற்போல வாழ்வின் முக்கியமான கட்டங்களை தேர்வு செய்து கொள்கின்றன. ஒருவரது வாழ்க்கைப் பயணம் என்பது அவர் பிறப்புக்குமுன் தொடங்கி, வாழ்நாள் முழுதும் தொடர்ந்து, மரணித்த பின்பு வரையுங்கூட தொடர்கிறது என்பதே அனைவருக்கும் பொதுவான விதி.

உபநயனம் – ஒரு எளிய அறிமுகம் (முகவுரை)

நம் வாழ்வில் மாற்றமொன்றே மாறாதது.

உடலளவில், உணர்ச்சிப் பெருக்கத்தில், மன ரீதியில், பிறரோடு உறவைப் பேணுவதில், சமூக அந்தஸ்தில் – இன்னும் வாழ்வின் பற்பல நிலைகளிலும் நமது நிலைபாடு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக்கொண்டே வருகிறது.

When Ayurveda Surprised Vivekananda

"It's better to wear out than to rust out", Swami Vivekananda used to often say. True to these words, having worked tirelessly for over a decade, his body began to wear out by his late thirties. Diabetes, obesity and related complications made his health most precarious. There was a condition of general dropsy with his feet especially swollen, making it difficult for him to walk. His body became so sensitive that the slightest touch would cause him acute pain. Sleep was hard to come.